book

பயன் தரும் பச்சிலை வைத்தியம்

Payan Tharum Pachilai Vaithiyam

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துவேலு வைத்தியர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789386209092
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

சித்த மருத்துவத்தின் அடிப்படை அல்லது ஜீவாதாரம் என்று சொல்லப்படுவது பச்சிலை தொடர்பான மூலிகை வகைகள்தான்.பச்சிலை மூலிகைகள்தான் உலகத்திலே முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் என்பது ஆராய்ச்சி விற்பன்னர்களின் தெளிவு.மருந்துப் பொருட்கள் என்ற நோக்கத்துடன் அல்லாமல், வெறும் நாக்கு ருசி அடிப்படையில் நாம் பயன்படுத்தும் கீரை வகைகள்,காய்கள், கனிகள் எல்லாமே ஓவ்வொரு வகையில் மருந்துப்பொருட்கள் என்பதை அறியாமலே நாம் உணவு வகை என்று நினைத்து சாப்பிடுகிறோம். பச்சிலை மருந்துகள் வெகு எளிதாகவும், விரைவாகவும் உடலில் செரித்து இரத்தத்தோடு துரிதமாகக் கலந்து விடுகின்றன. இக்காரணத்தால் பச்சிலை சத்துக்கள் மற்ற வெளிநாட்டு மருந்துப் பொருட்களைவிட நிச்சயமாக நோயைக் குணப்படுத்தி விடுகின்றன.