book

திருஷ்டி தோஷங்களை விலக்கும் யந்திரங்களும் மந்திரங்களும்

Dhirushti Dhoshangalai Vilakkum Yanthirangalum Manthirangalum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். பதஞ்சலி ஐயர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9789388428439
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், சரித்திரம்
Add to Cart

கண் பார்வை மூலமே பிறருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதை கண் திருஷ்டி அல்லது கண் பார்வை திருஷ்டி என்று கூறுவார்கள்.

நன்றா உயர் வாழ்வு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒருவன் தடீரென வாழ்க்கையில் தலை குப்புற விழுந்து நிலை குலைந்து போய் விட்டான் என்றால் "பாவம், மிகவும் நல்ல மனிதன் - யார் கண் பட்டதோ தெரியவில்லை, நிலை குலைந்து வீழ்ந்து விட்டான்" என்று சொல்வார்கள்.