book

நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம்

Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் பத்மதேவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Out of Stock
Add to Alert List

நீதிநெறி விளக்கம் 17 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரரால் இயற்றப்பெற்றதாகும். இந்நூலுள், தந்தக் கடைசல் போன்ற
தமிழ் நடையில் கச்சிதமான கருத்துச் சிற்பங்களைச் செதுக்கிக் கொடுத்திருக்கிறார் குமரகுருபரர். 'நீதி வெண்பா' யாரால் இயற்றப்ட்டது என்பது தெரியவில்லை. செவ்விய வடிவங்கொண்ட வெண்பாக்களால் பல்வேறு நீதிகளையும் மிக எளிய நடையில் சொல்லிச் செல்கிறது இந்நூல். என்றென்றும் சிந்திக்க வேண்டிய உண்மைகளும், எண்ணுந்தோறும் சிந்தையினிக்கின்ற உவமைகளும்  இவ்விருநூல்களிலும் பொதிந்து கிடக்கின்றன. இவை -இலக்கிய விருந்து படைக்கின்றன. அறிவுப்பசியை ஆற்றுகின்றன. இதோ, புதிய உரை, என்னும் பந்தியில் இவ்விரு விருந்துகளையும் பரிமாறியிருக்கின்றேன். பரவசமாய் பசியாறுங்கள்.
                                                                                                                                                -அன்பன், பத்மதேவன்.