பனை மரமே! பனை மரமே!
Panai Marame ! Panai Marame !
₹427.5₹450 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. சிவசுப்பிரமணியன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789352440788
குறிச்சொற்கள் :chennai book fair 2017
Add to Cartதொன்மைக் காலத்திலிருந்து தமிழர் வாழ்வில் மிக முக்கியமான
இடம்பெற்றிருக்கும் பனை மரம் சமீப காலத்தில் வீழ்ச்சியைச்
சந்தித்துவருகிறது. தமிழின் மிக முக்கியமான சமூக-பண்பாட்டு ஆய்வாளர்களுள்
ஒருவரான ஆ. சிவசுப்பிரமணியன், தமிழ்ச் சமூகம் எப்படிப் பனையுடன் ஊடாடியது
என்பதை இலக்கியம், வாய்மொழி வழக்காறு, கல்வெட்டு முதலானவற்றின் உதவியுடன்
இந்த நூலில் நிறுவியிருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய பண்பாட்டுப்
பெட்டகம் இது!