அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது
Antha Eekunju Pizhaithuk Kondathu
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜாசின் ஏ.தேவராஜன்
பதிப்பகம் :தங்கமீன் பதிப்பகம்
Publisher :Thangameen Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தைச் சேர்ந்தவர் ஜாசின் ஏ. தேவராஜன். பழைய, புதிய தலைமுறை படைப்பாளர்களுக்கு இடையிலான பாலம் என குறிப்பிடத்தக்க பணியைச் செய்ததாக எதிர்காலம் இந்த பன்முகப் படைப்பாளியை அடையாளம் காட்டும். மலேசியக் கவிதைகளை புதுக்கவிதைகளில் இருந்து, நவீன கவிதைகளை நோக்கி நகர்த்தியதோர் இயக்கத்தின் முன்னோடிகளில் மிக முக்கியமானவர் ஜாசின் தேவராஜன்.'அந்த ஈக்குஞ்சு பிழைத்துக் கொண்டது' என்ற இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள், அந்த நகர்வின் அடையாளங்களை நம்முள் விட்டுச் செல்கின்றன தன்னையும், தன் வாழ்வையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் ஒரு மனிதனின் இன்னிசைப் பாடல்கள் நிரம்பி வழியும் கோப்பையாக இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் வடிவம் பெறுகின்றன. ஓர் ஈக்குஞ்சாக அதன் ஓரம் நின்று வேடிக்கை பார்க்கிறார் கவிஞர் ISBN எண்:978-981-07-3241-7