
நீங்களும் வில்லுப் பாட்டுப் பாடலாம்
Neengalum Villuppaattu Paadalam
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் சுப்பு ஆறுமுகம்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
முத்தமிழ் கலைகளிலே மூத்த தமிழ்க் கலை வில்லுப்பாட்டு! கருவில் அமைந்த திருவாக தென்தமிழ் நாட்டில் வில்லிசைக் கலை, தன் தோற்றத்திலேயே ஒரு தேசீய குணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது! வேட்டைக்குச் சென்ற ஒரு சிற்றரசனின் மனத்தில், ஓர் அம்பு தைக்கிறது - தைத்த இடத்தில், அன்பு விதைக்கப்படுகிறது. தன்னால் பல்லுயிர்கள் படும்பாடு - அவனால் தாங்க முடியவில்லை! இதயம் அழுகிறது இறைவனைத் தொழுகிறது!
