book

நீரினால் பரவும் நோய்கள்

Neerinaalum Paravum Noigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ஜி. வெங்கடசாமி,டாக்டர். லலிதா, கதிரேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :5
Published on :1998
ISBN :9798123404874
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
Add to Cart

மனிதன் அருந்தும் தண்ணீர் எவ்வளவு முக்கியமானது? அதனால் ஏற்படும் நோய்கள் என்ன? அவை வாராதிருக்கக் கையாள வேண்டிய முறைகள் போன்ற பலவகையான முக்கியமான விபரங்களை ' தண்ணீரும் அதனால் பரவும் நோய்களும்' என்ற இந்தத் தலைப்பில் காணலாம். இதை கவனமாக படித்து பின்பற்றினால் தண்ணீரும் அதனால் பரவும் நோய்களும் என்ற இந்தத் தலைப்பில் காணலாம். இதை கவனமாக படித்து பின்பற்றினால் தண்ணீரினால் பரவும் நோய்களிலிருந்து விடுபட்டு மிக ஆரோக்கியமான வாழ்வு வாழலாம். '' நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்பதற்கேற்ப நடத்திக் காட்டலாம். நாம் நமது நாட்டின் சுகாதாரத்தின் தரத்தையும் உயர்த்தலாம். ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையின் சுகாதார முன்னேற்றம், அவர்கள் கடைப்பிடிக்கும் சுகாதார கேந்திரத்தின் தீவிர நடவடிக்கைகள், கிடைக்கும் சுத்தமான தண்ணீரின் தன்மைகள், சுகாதார விளக்கக் கூடங்கள் முதலியனவற்றை பொருத்து மதிப்பிடப்படுகிறது. எனவே பொது மக்கள் பழைய மூடப்பழக்கங்களை விட்டொழித்து, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தண்ணீரை உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.