
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்
Thamizh ilakkiyaththil ariviyal sindhanaikal
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிராஜ் உன்னிசா நிஷா
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :672
பதிப்பு :1
Published on :2003
Out of StockAdd to Alert List
கதிரவனில்
பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது
காலப்போக்கில் சிறிது சிறிதாக குளிர்ந்து பனிப்படலமாக
மாறி, பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின்
தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது. அறிவியல் தொழில்
நுட்பம் இல்லாத காலத்தில் தமிழரின் அண்டம் குறித்த அறிவு எண்ண எண்ண
வியப்பிலாழ்த்துகிறது.
இணைப்பிற்கு நன்றி அகூதா. மிக விரிவாக நோக்க வேண்டிய பாடல். பரிபாடலின் படைப்புக் கொள்கை மிகப் பெரிய ஆராய்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்லும்.
