மணமக்களுக்கு
Manamakkalukku
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.ஆ.பெ. விசுவநாதம்
பதிப்பகம் :Blackhole Publication
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381098233
Add to Cartபிறரை வாழ வைத்து வாழ வேண்டும் என்பதை மணமக்கள் முதலில் உணர வேண்டும். பிறகு வாழத் துவங்க வேண்டும். வாழ்வில்
தன்னலமற்ற வாழ்வு என்று ஒன்று உண்டு. அதுவே தலைசிறந்த வாழ்வாகும். ”
“எவராவது ஒருவர் என்னைப் போல என் மனைவியைப் போல வாழுங்கள் என்று சொல்லக் கேட்டதில்லை; சொல்லத் துணிவும் இல்லை. அதனால்தான் அவர்கள், அவர்களைப் போல, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லிப் போய்விடுகிறார்கள்.
நான் ஏன் இதை இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், இன்று திருமணம் புரிந்து கொள்ளும் மணமக்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மணமக்களை வாழ்த்தும்போது, என்னைப் போல, என் மனைவியைப் போல, என்னைப் போல என் கணவனைப் போல வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாக வேண்டும் என்பதற்காகவே, அதற்கு அவர்கள் இப்போதே திட்டமிட்டு வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும்.”
தன்னலமற்ற வாழ்வு என்று ஒன்று உண்டு. அதுவே தலைசிறந்த வாழ்வாகும். ”
“எவராவது ஒருவர் என்னைப் போல என் மனைவியைப் போல வாழுங்கள் என்று சொல்லக் கேட்டதில்லை; சொல்லத் துணிவும் இல்லை. அதனால்தான் அவர்கள், அவர்களைப் போல, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லிப் போய்விடுகிறார்கள்.
நான் ஏன் இதை இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், இன்று திருமணம் புரிந்து கொள்ளும் மணமக்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மணமக்களை வாழ்த்தும்போது, என்னைப் போல, என் மனைவியைப் போல, என்னைப் போல என் கணவனைப் போல வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாக வேண்டும் என்பதற்காகவே, அதற்கு அவர்கள் இப்போதே திட்டமிட்டு வாழ்க்கையைத் தொடங்கியாக வேண்டும்.”