book

சிங்கார சூர்யோதயம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Singara Sooryodhyam (Vanthuvitar ! Thigambara Saamiyar)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
பதிப்பகம் :வாசன் பதிப்பகம்
Publisher :the general supplies company
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

தமிழ் இலக்கிய வரலாற்றில் புது வருகைகளைக் காலந்தோறும் காண்கின்றோம். அவ்வாறு வருகை தந்த புதிய வகைகளுள் ஒன்று, உரைநடையின் சுவையான பகுதியான நாவல் வகை. நாவல் இலக்கிய வளர்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். 'இருண்ட காலம்’ என்று வரலாற்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் (1900-1920), தமது எழுத்தாற்றலால் விரிந்த வாசக வட்டாரத்தை உருவாக்கி, ஏறத்தாழ 1935 ஆம் ஆண்டு வரை, சிறந்த படைப்பாளராக மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கினார். அக்காலச் சமுதாய, அரசியல் சிறப்புக்களையும் சீரழிவுகளையும், தமது சுவைமிக்க கதைகளில் செவ்வனே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.