book

பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டு பாகங்கள்)

Paṉṉiru tirumuṟai varalāṟu (iraṇṭu pākaṅkaḷ)

₹1000
எழுத்தாளர் :வித்துவான் க. வெள்ளைவாரணன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :1019
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

ந்தப் பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தர் அருளியவை; அடுத்து நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவர் திருநாவுக்கரசர்; அடுத்து ஏழாவது திருமுறையை அருளிச் செய்தவர் சுந்தர மூர்த்தியாராவார். இந்த ஏழு திருமுறைகளே இந்த முதற்பகுதி நூலுள் இவற்றுடன் திருஞான சம்பந்தர். அடங்கியுள்ளன. இவற்றுடன் திருநாவுக்கரசர் - சுந்தர மூர்த்தியார் ஆகிய இம்மூவரின் வரலாறுகளும் தொகுத்து வழங்கப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து மற்ற ஐந்து திருமுறைகளைக் கொண்ட இரண்டாம் பாகம் வெளிவருகிறது.