தமிழகத்தில் முத்துக் குளித்தல்
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். அருணாசலம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421766
Add to Cart தமிழகத்தில் தூத்துக்கடியையும்,அங்கு நடைபெற்ற முத்து, சங்குக் குளித்தல்களையும் தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டில் கைப்பற்றினார்கள்.நூலாசிரியர் எஸ். அருணாச்சலம் தமிழக வரலாற்று ஆய்வாளர்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகக் கடலோரத்தில் முத்து, சங்குக் குளித்தல்கள் நடைபெற்ற சூழலை நிரல்படுத்திக் கூறுகிறது, இச்சிறுநூல்.