பாரதியும் தாகூரும்
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ.மு.சி. ரகுநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421667
Out of StockAdd to Alert List
ரவீந்திரநாத் தாகூரும் சுப்ரமண்யபாரதியும் இந்த நூற்றாண்டின் இருபெரும் தேசியக் கவிஞர்கள். தாகூர் வங்கத்திலும் பாரதி தமிழகத்திலும் தோன்றிய போதிலும் இருவரும் பாரதம் முழுமைக்கும் பொதுவானவர்கள்' ஏன் உலகத்துக்கே பொதுவானவர்கள்.இருவரையும் ஒப்புநோக்கி விரிவாகவும் நுணுக்கமாகவும் ஆராய வேண்டியது அவசியம்.பாரதியார் வாழ்ந்த சூழல், தாகூர் வாழ்ந்த சூழல்,இருவருடைய எழுத்துகளிலும் உள்ள நோக்குநிலைகள் போன்றவற்றைப் பகுத்தாய்ந்து தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய கட்டுரையே இந்த நூல்.