
ரூஸோ
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. சாமிநாதசர்மா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2002
Out of StockAdd to Alert List
மனிதன் ஆதியில் தன் பிழைப்புக்காக அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. அப்படி உழைக்கிறபோது அநேக தடைகள் அவனுக்குக் குறுக்கிட்டன. இந்தத் தடைகளைச் சமாளித்துக்கொண்டு வாழ்க்கையை நடத்த ஒரு தனி மனிதனுடைய சக்தி போதாமல் இருந்தது. எனவே பலர் சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எல்லோருடைய க்ஷேமமும் இந்த ஒற்றுமையிலேயே இருக்கிறதென்பதைப் பிரதியொரு மனிதனும் உணர்ந்தான்.
