book

இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மானேஸ்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :7
Published on :2010
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cart

உலக அளவில் இலக்கியத்திற்கான நோபல்பரிசு பெற்ற முதல் இந்தியக் கவிதை .இனிய தமிழில் படிக்கும் போது தான் அதற்கு ஏன் நோபல் பரிசு கிடைத்தது என்பதை நம்மால் புரிந்து  கொள்ள முடிகிறது. கவிதை முழுவதும் மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பற்றி இறைவனுடன் உரையாடச் செய்து விடுகிறார். கவிதையின் பொருள் சிதையாமல் எளிய இனிய தமிழில் ஆசிரியர்,அருமை நண்பர் மானோஸ் அவர்கள் தொகுத்து அளித்துள்ளார். அவருக்கும் அழகிய முறையில் அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எங்களது நன்றி.