book

அன்பென்ற மழையிலே

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சுரேஷ்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

புத்தகத் தலைப்பே இதமாய் வருடுகிறது. வறண்டு போன நிலத்திலிருந்து புறப்படும் வெள்ளி நீருற்றுபோல் வருகிறது கவிதை. கற்பனை, மொழபலம் ஆகிய தளங்களில் நின்று கவிதைக் கோபுரம் கட்ட எத்தனிக்காமல் தன் ஆழமான ஆத்ம தரிசனங்கையும், அத்தரிசனங்களின் விகசிப்புகளையும் கவிதையாக்கியுள்ளார் என்பதே என். சுரேஷ் அவர்களது இப்படைப்பின் தனிச்சிறப்பாக்க் காண்கிறேன்.