book

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவா
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை கதைகள்
Out of Stock
Add to Alert List

சிறகை விரிக்காத பறவைகளை எல்லாம், நீல்வானம் தூரம் எனும் மாயவித்தை காட்டி விரட்டியடித்து விடுகிறது. நம்பிக்கை இல்லாதவனுக்கு அவன் நிழலே அச்சத்தையும் பயங்கர பீதியையும் உண்டாக்கி உருக்குலைய வைத்து விடுகிறது. நம்பிக்கை என்பது ஒற்றைச்  சொல்லிலிருந்து வருவதல்ல. அது மனதின் ஆழ்நிலையிலிருந்து வரும் உறுதித் தன்மை.அவ்வுறுதித் தன்மையே வாழ்இன் ஆதாரமும் ஆகும். அந்த ஆகாரம் இல்லாநவனுக்கு மூச்சுக்காற்று கூட சுமைதான்.நண்பர், கவிஞர் சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு  எனும் இக்கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு பக்கங்களிலும், வெற்றியின் வேர்களுக்கு உரமிடக்கூடிய நம்பிக்கைத்துவயமான சொற்களால் கவிதை விதைகளைத் தூவி இருக்கிறார்.