book

அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் மகான்கள் - மகரிஷிகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :கீதாஞ்சலி பிரசுரம்
Publisher :Geethaanjali Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :3
Published on :2008
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம்
Out of Stock
Add to Alert List

கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். இவர்கள் தத்துவதரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லா ஜீவன்களும் இன்புற்று இருப்பதற்கான வழிமுறைகளை, உபாயங்களை எல்லாம் கையாளுகின்றவர்கள். தன்னடக்கம் உருவானவர்கள். பற்றற்ற வாழ்க்கையில் இவர்களுக்குப் பூரண ஞானம் கிடைக்கிறது.