தமிழ் கடன்கொண்டு தழைக்குமோ?
Tamil Kadankondu Thazhaikkumo
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞா. தேவநேயப் பாவாணர்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் போன்ற அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதால், தமிழ்மொழி வளராது; தளரும். சிதையும் என்ற உண்மையை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், தமிழ் கடன் கொண்டு தழைக்குமா என்ற இந்நூலில் விளக்கியுள்ளார். புழக்கத்தில் உள்ளவையாகவும் கலைச் சொற்களாகவும் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட் டுள்ளார் பாவாணர். ஒரு மொழி சிதைந்தால் அதைப் பேசும் இனம் சிதையும். அயல் மொழியார்க்கு அடிமையாகும் என்பதற்குத் தமிழ் இனமே சான்று! ஒவ்வொருவரும் இயன்றவரை தூய தமிழில் பேச வேண்டும். எழுத வேண்டும், பிள்ளைகளுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்ற உறுதிமொழி எடுத்துச்செயல்பட வேண்டும். அதற்கு இந்நூல் பெருந்துணையாக விளங்கும். பெ.மணியரசன்