book

கைரேகை சாஸ்திரம் - முதல் பாகம்

₹28+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகரு. இராமநாதன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :90
பதிப்பு :20
Published on :2010
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

பெருவிரல் ரேகைகள் காயம் பட்டால்கூட குறிப்பிட்ட  கொஞ்ச காலத்திற்குள்  ரேகை மீண்டும் பழையப்படியே உருப்பெற்று விடும்.
உள்ளங்கை ரேகைகள் மாறிக்கொண்டே இருக்கும்.  பெருவிரல் ரேகையில் எந்த மாற்றமும் ஏற்படாது.  ஆகையால் பெருவிரல் ரேகை மூலம் கணிப்பது சிறந்தது. துல்லியமானதும் கூட.இன்னொருவர் உதவியின்றி ஓரளவு கற்றுக் கொள்ளக் கூடியதும் கைரேகை சாஸ்திரமேயாகும்.சாதாரண மக்களுக்குக் புரிய வேண்டும் என்பதற்காகவே ஏராளமாக பட விளக்கங்களும் இந்நூலில் கொடுக்கபட்டுள்ளன.