book

நெற்றிப் பொட்டு

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த.நா. குமாரசாமி
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Add to Cart

திலகம் அல்லது நெற்றிப் பொட்டு, இந்து சமய பெண்களும், ஆண்களும் முன்நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொட்டு ஆகும். குறிப்பாக பெண்கள் குங்குமும், ஆண்கள் திருநீறு அல்லது திருமண் அல்லது சந்தனப் பொட்டு இட்டுக்கொள்வது வழக்கம். வைதீக வைணவர்கள் திருமண்ணை உடலில் 12 இடங்களிலும்; சைவர்கள் 18 இடங்களில் அன்றாடம் அணிவது வழக்கம்.