ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 4 (தொண்டரடிப் பொடியாழ்வார்)
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஶ்ரீ
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
ஒரு ராஜாவைத் துயில் உணர்த்துவதுபோல் ராஜாதி ராஜனாகிய ஶ்ரீரங்கநாதனைத் துயில் உணர்த்துகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.
சிவநேசச் செல்வரான மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானுக்குப் பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார். இந்தத் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களுக்குத் தமிழிலக்கியத்தில் ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு.