இருள் என்பது குறைந்த ஒளி
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. மோகன்ராஜன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :101
பதிப்பு :1
Published on :2013
Out of StockAdd to Alert List
இருள் என்பது குறைந்த ஒளி
என்று சொல்வது ஏன் என விரிவாக விளக்கியுள்ளார். வசனகவிதையிலேயே கூட, நாம்
ஒளியாகக் காண்பதை ஆந்தை இருளாகக் காண்கிறது (ஆந்தைக்குப் பகலில் கண்
தெரியாது); நாம் இருளாகக் காண்பதை ஆந்தை ஒளியாகக் காண்கிறது (ஆந்தைக்கு இருளில் கண் தெரியும்) என்று சொன்னபிறகே, இருள் என்பது குறைந்த ஒளி என்று சொல்கிறார்.