
சங்ககாலத் தமிழர் வாழ்வியல்
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நுணாவிலூர் கா. விசயரத்தினம்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதை
அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் ,அகழ்வுச்சான்றுகள் ,வெளிநாட்டார்
குறிப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது .மேற்காணும் சான்றுகள்வழி உலகத்
தமிழர்களுக்கு எடுத்துரைக்க முற்பட்டு எழுதத் தொடங்குகின்றேன் . பழமையான நாகரிகங்கள்
சங்ககாலத் தமிழர் வாழ்வியலின் அனைத்துக் கூறுகள் பற்றியும் விவரிக்கின்றது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகியவற்றைச் சங்ககால நூல்கள் எனக் கொண்டு இந்நூலாசிரியர் அவற்றில் கூறப்பட்டுள்ள தமிழர் வாழ்வியல் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் ஒருங்கு திரட்டி இந்நூலைப் படைத்துள்ளார்.
சங்ககாலத் தமிழர் வாழ்வியலின் அனைத்துக் கூறுகள் பற்றியும் விவரிக்கின்றது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகியவற்றைச் சங்ககால நூல்கள் எனக் கொண்டு இந்நூலாசிரியர் அவற்றில் கூறப்பட்டுள்ள தமிழர் வாழ்வியல் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் ஒருங்கு திரட்டி இந்நூலைப் படைத்துள்ளார்.
