book

கலைஞரின் தேர் சென்ற பாதை...

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைஞர் மு. கருணாநிதி
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :2
Published on :2017
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

தன்னுடன் படித்த மாணவர்களை இணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார். அதற்காக 'இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு’ என்ற இயக்கத்தையும் உருவாக்கி, தன் 16 வயதில் "மாணவ நேசன்" என்ற பத்திரிக்கையை துவங்கி நடத்தி வந்தார். இதுதான் தற்போதைய "முரசொலி" பத்திரிகை தோன்ற முக்கிய காரணமாக இருந்தது.

17 வயதில் தனது நண்பர்ளான க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோரை இணைத்து, 'தமிழ்நாடு மாணவர் மன்றம்’  என்ற அமைப்பை உருவாக்கினார்.  இதுதான் தற்போதைய திராவிட இயக்கத்தின், முதல் மாணவர் அணியாக கருதப்படுகிறது.

தஞ்சையில் நீதிக்கட்சித்தலைவராக இருந்தவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி, இவரின் பேச்சாற்றலை மிகவும் விரும்பிய காரணத்தால், தன் மகன்களில் ஒருவருக்கு அழகிரி என பெயர் சூட்டி அழகுபார்த்தார்.  இதேபோல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஜோசப், மீது கொண்ட பற்றின் காரணமாக தன்னுடைய மற்றொரு மகனுக்கு ஸ்டாலின்  என பெயர் சூட்டினார்.  திரவிட சிந்தனைகளில் தான் ஈர்க்கப்படாமல் இருந்திருந்தால்,  கம்யூனிஸ்ட்  இணைத்திருப்பேன் என்றும் கருணாநிதி அவர்கள் கூறியுள்ளார்.