வள்ளுவரும் வள்ளலாரும் கண்ட சமுதாயம்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ம. இளங்கோவன்
பதிப்பகம் :பாடுமீன் பதிப்பகம்
Publisher :Paadumeen Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2003
Out of StockAdd to Alert List
திருக்குறளும் திருவருட்பாவும் இயற்றப்பட்ட காலங்கள் வேறு வேறு. இரு இலக்கியங்களும் சமூகத்திலிருந்து முகிழ்ந்தவை. இவ்விரு இலக்கயங்களும் சமூக மக்களின் நல்வாழ்வு குறித்து சிந்தித்தன. அவற்றிற்கான வழிமுறைகளைப் பதிவு செய்துள்ளன. வள்ளுவரும் வள்ளலாரும் தமிழ்ச் சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும்; அவர்கள் வாழ்ந்தகாலத்தில் எவ்வாறு இருந்தது என்றம் தங்கள் படைப்புகள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். | |||||||||||
|
|
||||||||||
|