book

முன்றுரை அரையனார் இயற்றிய பழமொழி நானூறு (மூலமும் உரையும்)

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் வீ. சிவஞானம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184468526
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cart

முன்றுறையரையனார் (முன்றுறை அரையனார்) என்பவர் கி.பி. 301 - 400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத்தமிழ்ப் புலவராவார். இவர் இயற்றிய நூல் பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்பதை முன் + துறை (துறை இங்கு படித்துரையினைக் குறிக்கும்)[சான்று தேவை] + அரையனார் எனப்பொருள் கொள்ள வேண்டும்.