ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789385125485
Add to Cartஅஜித்
நடித்த வாலி' திரைப்படத்தில் ஒரு காமெடி சீன் வரும், விவேக்கும்
பாலாஜியும் நடித்த அந்தக் காட்சியில், தனக்கு காது கேட்காது, கண்பார்வை
இல்லை, மூலம், கைகள் வராது என்று வரிசையாய் நோய்களை அடுக்குவார். இந்த
எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து வேண்டும் என்று பாலாஜி கேட்பார். அதற்கு
பூச்சி மருந்துதான் சரியான வழி என்று விவேக் கூறுவார். அந்த வழியில்
இந்தியப் பிரதமர் மோடி இந்திய மக்களின் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே
மருந்து ஜிஎஸ்டி என்று சொல்கிற லெவலுக்கு போய்விட்டார். ஆனால், அது நோய்
தீர்க்கும் மருந்தா, உயிர்க்கொல்லி மருந்தா என்பது விரைவிலேயே
தெரிந்துவிடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.