book

மெட்ராஸின் கதை

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முரளிதரன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788184027877
Add to Cart

சென்னை நகரம் உருவான கதை நீண்ட வரலாறு கொண்டது. கிழக்கிந்திய கம்பெனியில் இருந்து பிரிட்டன் அரசு நம்மை ஆட்சி செய்தது முதல், இன்று மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நகரமாக வளர்ந்து நிற்கிறது.
சென்னை துவக்கத்தில் முதிராஸ் என்று அறியப்பட்டது. தொண்டை மண்டலத்துக்கு உட்பட்டதாக இருந்தது. நெல்லூரின் பெண்ணா ஆறு மற்றும் கடலூரின் பொன்னையாருக்கும் இடையே இந்த தொண்டை மண்டலம் இருந்தது. தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக காஞ்சிபுரம் இருந்தது. 2வது நூற்றாண்டில் தொண்டைமண்டலத்தை இளம் திரையன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். இவர் காஞ்சிபுரத்தின் சோழ குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்தான் முதிராஸ்களை ஆட்சி செய்து வந்தார் என்றும் வரலாறு கூறுகிறது.