book

சுக்கிர நீதி

₹390+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. கதிரேசச் செட்டியார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :400
பதிப்பு :6
Published on :2013
Add to Cart

அசுர குருவான சுக்கிரரால் அருளப்பட்ட நீதி நூல். நீதி என்பது எல்லாருக்கும் பொதுவானது தானே! அதை யார் சொன்னால் என்ன? அசுர குரு சொல்லியதால் நீதி மாறு பட்டுவிடுமா என்ன? மாறாது! மாறாது! அசுர குரு சொன்னாரே என்று யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம். அவர் கூறியது அனைத்தும் சொக்கத் தங்கத்திற்கு நிகரானவை. அவர் கூறியதை அசுரர்கள் கேட்டு நடந்திருந்தால் அந்தக் காலத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருக்கும். அவர்கள் எதையுமே கேட்கவில்லை; அழிந்தார்கள். நாமாவது அவர் சொன்னதைக் கேட்போம். வாழ்க்கையில் அவர் கூறிய நீதிகளைக் கடைப் பிடிப்போம்; மானுடராக வாழ்வோம். எதோ வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது என்று ஓட்டிக் கொண்டிருக்காமல் இப்படித்தான் மனித வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.