book

கம்பனின் பார்வைகள்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் பால. இரமணி
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

சைவம், வைணவம் என்று சிறு வட்டத்தைவிட்டு வெளிவந்து பரம்பொருள் ஒருவனே என்பதை விரிவாகப் பேசுகிறான் கம்பன். வடமொழியில் உள்ள உபநிடதக் கருத்துகளை தமிழில் கூறிய முதற் புலவனும் அவனே. இக்காப்பியத்தின் உயிர் நாடியாக விளங்குவது புலனடக்கத்தின் இன்றியமையாமையே.