
நாகநாட்டரசி குமுதவல்லி
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலை அடிகள்
பதிப்பகம் :பூம்புகார் பதிப்பகம்
Publisher :Poompuhar Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
என்பது மறைமலையடிகள் எழுதிய ஒரு புதினம் அல்லது தொடர்கதை ஆகும். இது 1911 ஆம் ஆண்டில் 'குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி' என்ற பெயரில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இந்தப் புதினம், ரெய்னால்ட்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய 'இலைலா' (Lela) என்ற நூலின் தழுவலாகும்.
