தாத்தா தாத்தா கதை சொல்லு
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாண்டுமாமா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
கதை சொல்லிகளிடம் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் குழந்தைகள். ஒரே கதையை பல ஆண்டுகளாக கேட்டாலும் சலிப்பு ஏற்படாது. வெள்ளந்தியாக வெளிப்படும் கதையில் ஒன்றிப்போகும் குழந்தைகள் கதைக்கு ஏற்ப 'ம்', 'அப்புறம்', 'கூஉம்', என ஏற்ற இறக்கங்களை பதிலாகத் தருவர். அவர்கள் கதைக்குள் ஒன்றிவிட்டதற்கான சமிஞ்சை அவை.
கதைகளைப் பற்றிய கலந்துரையாடலில் ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையும் வெளிப்படும். கதையின் நீதியை விட குழந்தைகளின் புரிதல் சிந்தனையும் கற்பனை திறனும் வளரும்.
கதைகளைப் பற்றிய கலந்துரையாடலில் ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையும் வெளிப்படும். கதையின் நீதியை விட குழந்தைகளின் புரிதல் சிந்தனையும் கற்பனை திறனும் வளரும்.