மனஸ்
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.ரா. சுந்தரமூர்த்தி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :பொது
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2013
Add to Cartகல்யாணத்தை நிறுத்திய கிழவருடன் தோழமை பூண்டு “தம்பிரான் தோழர்” என
ஈசனுக்கே தோழராக இருந்து பேறுபெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார்.
திருத்தொண்டத் தொகை’ என்ற அற்புத பதிகம் எழுதி சிவனடியார்களான நாயன்மார்களை
உலகறியச் செய்தவர. சைவசமயம் போற்றூம் தேவார மூவரில் ஒருவர்.
பன்னிருதிருமுறைகளில் ஏழாம் திருமுறை பதிகங்களை அருளியவர். சேக்கிழார்
அருளிச்செய்த பெரியபுராணத்தின் காதநாயகர் சுந்தரமூர்த்தி நாயானார்.