book

மோகனகாந்தா 32 நாட்கள்

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Y.P. சிவா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

மனிதர்கள் எல்லோருமே, வயது வித்தியாசம் இல்லாமல் , கதை கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கிறோம் ழ. ஆனால் ,  எல்லா மனிதர்களும் ஓரே வகையான கதையைக் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களை என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கதை பிடிக்கிறது. ஒருவருக்குப் பிடிக்கும் ஒரு வகையான  கதை மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆகையால் தான் கதை விடும் கற்பனா வாதிகள் பல வகையாக கதைகளைப் படைக்கிறார்கள் . காதல் கதைகள், காவியக் கதைகள் , புராணக் கதைகள் , நீதிக்கதைகள் , விஞ்ஞானக் கதைகள் , யுத்தகதைகள் ,பேய்க்கதைகள் என்று பல வகை  கதைகளைப் படைக்கிறார்கள் . இவற்றில் , ஒவ்வொரு வகையும் ஒரு குறிப்பிட்ட மனித ரசனையை பிரதிபலிப்பதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனித ரசனைக்குத் தீனி போடுவதாகவோ இருக்கும்.