|
இனிய நீதி நூல்கள் - Iniya Neethi Noolgal |
| அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று வடநூல் பேசும். இவற்றின் விளக்கத்தைச் சுருக்கமான சூத்திரமாக ஈதல்அறம்;தீவினைவிட்டு ஈட்டல் பொருள்; எந்நாளும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
தீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen |
| 'தீக்குள் விரலை வைத்தால் சுடும்' என்பது யாவரும் அறிந்த உண்மை. திரு.சி. மகேந்திரன் அவர்கள் 'தீக்குள் விரலை வைத்தேன்' என்ற தலைப்பில் 335 பக்கங்களில் ஒரு நூலை எழுதியுள்ளார். படிக்கும்போது நாவலா, கட்டுரையா என்ற மயக்கமும் ஏற்படலாம். நூலின் உட்பொருள் வேறு [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
அழகோ அழகு - Alago alagu |
| அழகோ அழகு; பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப் படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள் | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
நீதி நூல் தொகுப்பு |
| உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நீதிநூல்கள் உளவெனினும், நம் செந்தமிழ்மொழியில் உள்ள நீதிகள் அளவிறந்தனவாம்.அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று [மேலும் படிக்க...] | | | Updating | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
நகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal |
| மாமதுரை நாட்டை இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த மதுரை நாயக்கர்களுள் விசுவநாதர், திருமலைநாயக்கர், மங்கம்மாள் ஆகிய மூவருமே குறிப்படத்தக்க வாய்ந்தவர்கள் ஆவார்கள்.
வரலாற்றுக் காலத்தில் அரசு புரிந்த பாண்டிய மன்னர் சித்திராங்கதனின் செல்வ மகள் அல்லிராணிக்கும் மலயத்துவச பாண்டியன் மகனாகச் சிறந்த [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: நகைச்சுவை, நீதிக்கதைகள், சிரிப்பு | | Updating | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
Add to Mylibrary Add to Wishlist |
|
|