நூலாசிரியர் எஸ். தோதாத்ரி முற்போக்கு எழுத்தாளர் ஆவார். மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் சிறந்த நூல்களுள் ஒன்றான உலகாயதம் என்னும் ஆய்வு நூல் தமிழில் மொழிபெயர்த்தவர். இந்தியத் தத்துவ மரபின் வைதிகம், சைவம், வைணவம், நியாயம், வைசேடிகம், சாங்கியம், சமணம், பௌத்தம், சாருவாதம் உள்ளிட்ட முறைமைகளை அதனதன் கொள்கை பிறழாமல் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது இந்தச் சிறுநூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)