உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேரம் ஆழ்ந்த தியானத்திற்கு அழைத்து செல்லுகிறது. ஒருவரின் அனுபவம் நமக்கு பாடம் என்று சொல்லுவார்கள் உண்மையில் இவரின் அனுபவங்கள் நம்மை சரியான வழியில் செல்ல வழிகாட்டுகிறது.