அந்த 7 நாட்களில் எனும் இந்நாவலில் க்ரைமும் சஸ்பென்சும் கலந்து எழுதிய கதை ஆகும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட நம் வாழ்க்கைப் பயணத்தில் பூம்பாதை அமைத்துக் கொள்வதும், முன்படுக்கையை தேர்ந்தெடுக்கப்படுவதும் நம் கொலைக் குற்றவாளியாக்கப்பட்டவர். இந்நாவலில் குற்றவாளி எனக் கருதப்படும் நபர் சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறான பாதையில் சென்று கொலைக்குற்றவாளியாக்கப்பட்டவர்