தொல்பழங்காலம், மானிடவியல், பழங்குடி ஆய்வியல், மரபுச்செல்வ மேலாண்மை உள்ளிட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு அறிவுப் புலங்களின் கூடு துறையாகத் திகழ்வது பண்பாட்டு ஆய்வியல் ஆகும். ஆக, இந்நூலின் ஆய்வுப் பரப்பும் பாடு பொருளும் பல்துறைசார் ஆய்வு அணுகுமுறையின்பாற்பட்டதாக அமைகின்றன.