ஆண்டு விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வரலாறு சலிப்பூட்டும் துறை. ஆனால், வரலாற்றை நிகழ்ச்சிகளை மட்டும் படிக்காது. வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை, தனிப்பட குணங்களை ஊன்றிப் படித்தால், அவற்றைவிடச் சுவையான கதைக்களங்களை சமூகக் கதைகளில்கூட காண முடியாது என்ற உண்மையை அறியலாம்.