இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாஸ், கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட
ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள்? அவர் ஏன் இந்தனை பேர் தனவி
நளமி நடமாடுகிறார்? ஒரு மாயப்பறவைபோல அவன் எங்குநாள் ஒளிந்துகொண்டாள் ?
இதனை ஆண்களின் மனம் சிற்றும்படி. அப்படி அவனிடம் என்னதான் வசீகரம் இருந்தது
? சித்திரங்களும் வினோதங்களும் நிறைந்த ஒரு தேர்ந்த திரைக்கதைபோல்
எழுதப்பட்ட வாகிப் இன்பம் மிகுந்த கதை இது புதிர்களும் எதிர்பாராத
திருப்பங்களும் புதுமையான அதை சொல்லல் முறையும் இந்த நூவலை ஒரு நவீன காதல்
காவியாக்குறது.