பல மகான்கள் மறைபொருளாக வெளிப்படுத்திய பிரம்ம நுட்ப செய்திகளையும், ஆன்மீகக் கருத்துக்களையும் தேடுவோர்... எளிதில் புரிந்துக் கொள்ளும் வண்ணம் இந்த நூல் திகழும் என்பதில் ஐயமில்லை! இந்த நூல்கள் அனைத்தும் எல்லா மதங்களையும் அனுசரித்துச் செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு நிச்சயம் உண்டு! விஞ்ஞானம் விழிதிறக்காத காலத்திலேயை மெய்ஞானம் கண்டுவிட்ட சித்தர்கள் பற்றியும் மனித விடை தேடிப்புறப்பட்ட மகான்கள் பற்றியும் தேகரகசியமும்,தேகரகசியமும் அறிந்த ஞானிகள் பற்றியும் அவர்களின் திருவாக்கில் மலர்ந்த அனுபவ மொழிகள் யாவும் மனித சமுதாயத்திற்கு பெரும் பேற்றை அள்ளித் தருவதாக அமைய வேண்டும் என்ற நல்நோக்கில் பல ஏராளமான அரிய ஆன்மீக அறிவியல் பொக்கிஷங்களை எல்லாம் ஒன்று திரட்டி அவைகளை