பல்வேறு சிறப்பு அம்சங்களையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும். இந்து சமய மரபுகளையும் தெள்ளத் தெளிவாக... அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையான நடைமுறையில் ஆங்காங்கே சில விளக்கங்களுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல், பிரம்மம் பற்றிய தேடல்களுக்கு ஒரு மைல் கல்லாகும்.