நம் உபநிஷத்தில் தைத்ரியப் பறவையைப் பற்றி ஒரு விளக்கம் தரப்பட்டிருக்கிறது. அது கரடு முரடான உணவை இயற்கையிலிருந்து எடுத்து சாப்பிட்டுப் பார்த்து... தன் வாய்க்குள் வைத்துப் பக்குவப்படுத்தி... தன் குஞ்சுகள் எளிதில் சாப்பிடுவதற்கு இலகுவாகவும், ஜீரணிக்கிற மாதிரியும் கொடுக்குமாம்.