தொண்டை நாட்டில் பொன் விளைந்த களத்தூர் எனும் ஊரில் பிறந்தவர்-புகழேந்திப் புலவர். இவர் பாண்டிய மன்னரிடம் அவைகளைப் புலவராக இருந்த்தோடு, மன்னரின் மகளுக்கும் குருநாதராக விளங்கினார். ஒரு நாள்... விக்கரம சோழர் எனும் சோழ மன்னருக்காக, ஒட்டக்கூத்தர் பாண்டிய மன்னரின் அரசவைக்கு வந்தார்.