பல்சுவைக் கட்டுரைப் பெட்டகமாக இந்நூலை வடிவமைத்துத் தந்த நூலாசிரியர் சேலம் பா. அன்பரசு அவர்கள் இதுவரை 24 நூல்கள் எழுதித் தமிழுலகுக்குத் தொண்டாற்றியுள்ளார். பல்சுவைப் பெட்டகம் என்னும் இந்நூலில் 26 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு செய்தி பற்றி ஆழந்து ஆராயப்பட்டுள்ளது.