தாமதமின்மையுடன் அவன் உரைத்தே ஆகவேண்டும், விண்வரையும் தூரிகைகளை! தம் வீட்டைக் கண்டுபிடித்துவிட்ட விண்ணில் பறந்து பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகளை! விரும்பியதெல்லாவற்றையும்தான் அடைந்திருக்கிற மனிதர்கள் தாம் மெய்யாகவே அடையவேண்டியதை! அடைந்தே தீர்வதற்கான உறுதியை! இலக்கணத்தை! மலர் தேடும் மலரை! பற்றி இழுக்கும் ரோஜாவின்முட்கிளையை! பள்ளத்திலுள்ள வீட்டை! விடிந்தும் விடியாப் பொழுதாய்த் திகழும் இந்தக் காலத்தை! ஒற்றைக் கை மனிதர்களை!
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)