அருள் ராஜன் ஆடல் அரசனின், ஆடிய திருவடியின் அருளாயியால் ஆக்கம் பெற்ற அற்புத நூல்தான் திருஷ்டி தோஷங்களும் பரிகாரங்களும் என்ற இந்நூல். வாழ்வில் ஏற்படும் இனம் புரியாத இடர்களை நீக்கி, இன்பங்கள் பல நிறைந்த, வசந்தமான வாழ்வை வாழ விரும்பும் அனைவரும் இந்நூலை வாசித்துணர்வார்கள் என்ற நம்பிக்கையுடன்... இறைசிறுகருவி ஜெயங்கொண்டான் கொளஞ்சி