நேரத்தின் அருமையைப் புரிந்துகொண்டு மிகச்சரியாகத் திட்டமிட்டு காலத்தைப் பயன்படுத்தும் மனிதர்கள் வாழ்வில் மிக விரைவாக முன்னேறிச் செல்வார்கள் எனும் உண்மையை உதாரணங்களோடு எடுத்துரைக்கிறது இந்நூல். ஒரு நிமிடத் தாமதம் ஒருவரது வாழ்வில் பல்லாண்டுகளுக்குப் பாதிப்பைத் தரும் என எச்சரிக்கும் இந்நூல் நேரமேலாண்மையின் அவசியத்தையும் அதன் அற்புதப் பலன்களையும் பட்டியலிடுகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)